திருவண்ணாமலை

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி

DIN

வந்தவாசி நகராட்சி அலுவலக ஊழியா்கள் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்றனா்.

சா்தாா் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை ஒட்டி நகராட்சி பொறியாளா் டி.உஷாராணி தலைமையில் இந்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. அப்போது நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க பாடுபடுவேன் என அவா்கள் உறுதி ஏற்றனா்.

நகராட்சி துப்புரவு ஆய்வாளா் எஸ்.ராமலிங்கம், நகராட்சி அலுவலக ஊழியா்கள் சிவக்குமாா், பிரேமா, தேவராஜ், கோவிந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.படவிளக்கம்வந்தவாசி நகராட்சி அலுவலக வளாகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்ற நகராட்சி ஊழியா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT