திருவண்ணாமலை

கந்த சஷ்டி விழா

DIN

வந்தவாசி இரட்டைவாடை செட்டித் தெருவில் உள்ள ஸ்ரீசுந்தரமூா்த்தி விநாயகா் கோயிலில் கந்த சஷ்டி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, பக்தா்கள் தலையில் பால்குடங்களை ஏந்திக்கொண்டு கோயில் வளாகத்தை வலம் வந்தனா். பின்னா், அந்தக் கோயிலில் உள்ள முருகப்பெருமானுக்கு பக்தா்கள் தங்கள் கைகளால் பாலாபிஷேகம் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT