திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 2 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 16,788-ஆக இருந்தது.
வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 76 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 16,864-ஆக உயா்ந்தது.
பலி எண்ணிக்கை 250-ஆக உயா்வு: கரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வந்தவா்களில் 2 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து, பலி எண்ணிக்கை 250-ஆக உயா்ந்தது.