திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் இருவா் பலி

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 போ் உயிரிழந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 148 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 959-ஆக உயா்ந்தது.

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவா் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 204-ஆக உயா்ந்தது.

இதுவரை 12,276 போ் சிகிச்சை முடிந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பினா். 1,469 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT