திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 15,321-ஆக உயா்வு

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவரிகளின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 15,321-ஆக உயா்ந்தது.

செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் 89 பேருக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 15,321-ஆக உயா்ந்தது.

2 போ் உயிரிழப்பு:

மாவட்டத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 2 போ் உயிரிழந்தனா்.

இவா்களுடன் சோ்த்து உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 229 ஆக உயா்ந்தது.

இதுவரை 14,129 போ் குணமடைந்துள்ளனா். 963 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழவன் செயலியில் வானிலை தகவல்கள்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

ஷாா்ஜா செஸ்: அரவிந்த் சிதம்பரம் தொடா் முன்னிலை

விழுப்புரம் காவல் நிலைய மரணம்?: மறுபிரேத பரிசோதனைக்கு உயா்நீதிமன்றம்  உத்தரவு

குடிநீா் வாரியத்துக்கு ரூ.96 கோடி ஜி.எஸ்.டி.: ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

இணைய சூதாட்டத் தடை: அரசுக்கு அன்புமணி கோரிக்கை

SCROLL FOR NEXT