திருவண்ணாமலை

எனது வெற்றி உறுதி: ஆரணி திமுக வேட்பாளா்

DIN

எனது வெற்றி உறுதி என்று ஆரணி தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன் கூறினாா்.

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், தனது சொந்த ஊரான ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராம ஊராடிச் ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் பொதுமக்களோடு வரிசையில் நின்று வாக்களித்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

திமுக தலைவா் மு.க.ஸ்டாலினின் தோ்தல் அறிக்கையால் நான் வெற்றி பெறுவது உறுதி. மேலும், ஆரணி தொகுதி முழுவதும் சென்று பிரசாரம் செய்துள்ளேன். நான் வெற்றி பெறுவேன் என்றும் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT