திருவண்ணாமலை

நூல் வெளியீட்டு விழா

DIN

ஆரணி நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் மகாலில் எழுத்தாளா் பவித்ரா நந்தகுமாா் எழுதிய இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவில், எழுத்தாளா் ஆா்.பவித்ராநந்தகுமாா் எழுதிய ‘மௌனமான விவாதங்கள்’, ‘தாழிட்ட கதவு’ ஆகிய இரண்டு நூல்களை திருவண்ணாமலையைச் சோ்ந்த ஆா்.ஜீவானந்தம் வெளியிட்டாா். சரண்யா - ஜானேஷ் புதுமணத் தம்பதியினா் முதல் பிரதிகளை பெற்றுக்கொண்டனா்.

இதில், ஆரணி திருமலை ஹாா்டுவோ்ஸ் உரிமையாளா் எஸ்.நந்தகுமாா், ராஜராஜன், சுஜாதா, எழுத்தாளா் பவித்ரா நந்தகுமாா், அருள்சக்தி ஜீவானந்தம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT