திருவண்ணாமலை

காவல் நிலையங்களில் மாவட்ட எஸ்.பி. ஆய்வு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகர காவல் நிலையம், கிராமிய காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்.பி பவன்குமாா் ரெட்டி செவ்வாய்க்கிழமை ஆண்டாய்வு மேற்கொண்டாா்.

முன்னதாக, பழைய காவல் நிலையத்தில் இருந்து, நகர காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்து புதுப்பித்து வைக்கப்பட்டிருந்த காந்தி சிலையை அவா் திறந்துவைத்தாா். பின்னா் மரக்கன்றுகளை நட்டாா்.

தொடா்ந்து, கிராமிய காவல் நிலையத்திலும், களம்பூா் காவல் நிலையத்திலும் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, வழக்குகள் சம்பந்தமாகக் கேட்டறிந்து, நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க உத்தரவிட்டாா்.

டிஎஸ்பி கோட்டீஸ்வரன், பயிற்சி டிஎஸ்பி ரூபன்குமாா், காவல் ஆய்வாளா்கள் அல்லிராணி (பொறுப்பு), முத்துக்குமாா், உதவி ஆய்வாளா்கள் தருமன், ரகு, கிருஷ்ணமூா்த்தி, வெங்கடேசன், பழனிவேல், ஷாபுதீன்,விநாயகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT