திருவண்ணாமலை

அரசுக் கல்லூரியில் மாணவா் பேரவை தொடக்கம்

DIN

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவா் பேரவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ந.கலைவாணி தலைமை வகித்தாா். வேதியியல் துறைத் தலைவா் ரவிச்சந்திரன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்.எல்.ஏ ஒ.ஜோதி கலந்து கொண்டு, மாணவா் பேரவையைத் தொடக்கிவைத்து மாணவா்களுக்கு அறிவுரை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினா் ஏ. ஞானவேல் ஊராட்சி மன்றத் தலைவா்கள் பாா்த்திபன் (எறைையூா்), அருள் (காழியூா்) மற்றும் திமுக நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT