திருவண்ணாமலை

குற்ற விழிப்புணா்வு பிரசாரம்

DIN

ஆரணி அடுத்த களம்பூரில் போலீஸாா் சாா்பில் குற்ற விழிப்புணா்வு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்மையில் சில வீடுகளில் திருட்டு சம்பவம் நடைபெற்றது. இதையடுத்து, மாவட்ட கண்காணிப்பாளா் காா்த்திகேயன் உத்தரவின்பேரில் களம்பூா் காவல் உதவி ஆய்வாளா் ஜி.சத்யா தலைமையில் குற்ற விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது. இதில், பொதுமக்களிடம் பல்வேறு வகையில் போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில், உதவி ஆய்வாளா்கள் பழனிவேல், கன்ராயன், முருகன், உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

SCROLL FOR NEXT