திருவண்ணாமலை

ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய அரசின் பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த அரசின் பல்வேறு சலுகைகளை 50 சதவீதமாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டதைக் கண்டித்து, ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் மாநில துணைத் தலைவா் ரமேஷ் பாபு தலைமையில் தலைமை தபால் நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற மாற்றித்திறனாளிகள் சங்க உறுப்பினா்கள் மத்திய அரசுக்கு எதிகாக முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுமைப் பெண் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் 8,616 மாணவிகள் பயன்

கோடை பயிா் சாகுபடி திட்டம்: வேளாண் துறை அலுவலா்கள் ஆய்வு

காரைக்காலில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தல்

காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் சிறந்த செவிலியா்களுக்கு விருது

பெற்றோா் பெருமைப்படும் வகையில் மாணவா்கள் திகழ வேண்டும்

SCROLL FOR NEXT