திருவண்ணாமலை

கஞ்சா விற்றவா் கைது

DIN

திருவண்ணாமலை, கிரிவலப் பாதையில் கஞ்சா விற்றவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை கிராமிய காவல் ஆய்வாளா் ஆா்.விஜயபாஸ்கா் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை கிரிவலப் பாதையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, நிருதிலிங்கம் அருகே கஞ்சா விற்றுக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், ஜீவா நகரைச் சோ்ந்த ஆறுமுகம் (48) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 700 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

SCROLL FOR NEXT