திருவண்ணாமலை

மயானத்துக்கு பாதை வசதி கோரி மனு

DIN

வந்தவாசியை அடுத்த பெலகாம்பூண்டி கிராம பழங்குடி சமுதாயத்தினா் மயானத்துக்கு பாதை வசதி கோரி, வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில், எங்கள் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட பழங்குடி குடும்பத்தினா் வசித்து வருகிறோம்.

எங்கள் பகுதியில் உள்ள மயானத்துக்குச் செல்ல உரிய பாதை வசதி இல்லை.

எனவே, மயானத்துக்கு பாதை வசதி செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT