வேலூர்

இன்று மகாத்மா காந்தி மண்டபம் திறப்பு

DIN

குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் புதுப்பிக்கப்பட்ட மகாத்மா காந்தி மண்டப திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
நிகழ்ச்சிக்கு, கே.எம்.ஜி. கல்லூரிச் செயலாளர் கே.எம்.ஜி. ராஜேந்திரன் தலைமை வகிக்கிறார். புலவர் வே.பதுமனார் வரவேற்கிறார். தமிழருவி மணியன் புதுப்பிக்கப்பட்ட காந்தி சிலை, மண்டபத்தைத் திறந்து வைக்கிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மண்டபத் திருப்பணிக் குழு நிர்வாகிகள் த. சண்முகம், வி. பிச்சாண்டி, துரை.கோபி உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT