வேலூர்

கிருஷ்ண ஜயந்தி கொண்டாட்டம்...!

DIN

நாட்டறம்பள்ளியை அடுத்த டீ.பந்தாரபள்ளி பகுதியில் இயங்கி வரும் வேதா மெட்ரிக். பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
 விழாவுக்கு பள்ளியின் தாளாளர் ஏலகிரி வி.செல்வம் தலைமை வகித்தார்.
 விழாவில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கிருஷ்ணன் மற்றும் ராதை வேடம் அணிந்து வந்திருந்தனர். இதில் கிருஷ்ணருக்கு வெண்ணெய், கொழுக்கட்டை மற்றும் இனிப்பு வகைகள் படைக்கப்பட்டன.
தொடர்ந்து கண்ணன் பாடல்களுக்கு மாணவர்கள் நடனமாடினர். நிகழ்ச்சியில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT