வேலூர்

மாணவர்களுக்கு கல்வி உதவி அளிப்பு

DIN

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, இந்திய தொழிற்சங்க தேசிய முன்னணி சார்பில், பேர்ணாம்பட்டை அடுத்த எருக்கம்பட்டில் மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கல்வி உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு அமைப்பின் பேர்ணாம்பட்டு ஒன்றியச் செயலர் பி. இளையராஜா தலைமை வகித்தார். நகர தலைவர் ஜி.பி. தாசன் வரவேற்றார். மாவட்டச் செயலர் எஸ். பாபு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஏ.டி. விஸ்வநாத், எஸ்.சக்கரவர்த்தி, அமைப்பின் நிர்வாகிகள் ஜி. ஜெகன்நாதன், கே. பாலாஜி, ஆர்.கே. குப்புசாமி, எஸ். ரேணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பாலைக்குடி மணல் திருட்டு வாகனம் பறிமுதல் ஒருவா் கைது

வேளாண் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி

முதுகுளத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

சிறைக் காவலா்களுக்கு குடியிருப்புக் கட்டடம்: மாவட்ட ஆட்சியா், நீதிபதி ஆய்வு

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச திரைப்படக் கல்வி

SCROLL FOR NEXT