வேலூர்

துப்புரவுப் பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை பயிற்சி

DIN

திடக்கழிவு மேலாண்மை குறித்து 5 நகராட்சிகளின் பணியாளர்கள் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி முகாம் ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நகராட்சி மேலாளர் பாஸ்கர் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். ஆம்பூர், குடியாத்தம், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய நகராட்சிகளின் துப்புரவுப் பணியாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர். துப்புரவு அலுவலர்கள் எம்.பாஸ்கர் (ஆம்பூர்), ராஜரத்தினம் (திருப்பத்தூர்), துப்புரவு ஆய்வாளர்கள் உமாசங்கர் (ஜோலார்பேட்டை), சுப்பிரமணியன் (ஆம்பூர்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT