வேலூர்

வாடகை பாக்கி: நகராட்சி கடைக்கு சீல்'

DIN


ஆம்பூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கிக்காக கடைக்கு சனிக்கிழமை சீல்' வைக்கப்பட்டது.
ஆம்பூர் பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் கடை வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அதில், வாடகை பாக்கி செலுத்தாமல் அதிக அளவு நிலுவை வைக்கப்பட்டதை அடுத்து நகராட்சியின் வருவாய்த் துறைப் பணியாளர்கள் அந்தக் கடையை பூட்டி சீல்' வைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT