வேலூர்

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு

DIN

ஆற்காடு ஏரி கீழ் தெருவில் 56-ஆம் ஆண்டு பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் டி.சந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் தெய்வானை ராஜா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சி.ஹேம்நாத் வரவேற்றார். 
இதில், விளையாட்டுப் போட்டி, கோலப்போட்டி, பானை உடைத்தல், இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.  
விழாவில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வேண்டாராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்பே அன்னா..!

25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

SCROLL FOR NEXT