வேலூர்

15-இல் அஞ்சல் குறைதீர் முகாம்

DIN

திருப்பத்தூர் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அஞ்சல் குறைதீர் முகாம் ஜூலை 15-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து திருப்பத்தூர் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் எஸ்.சுப்பாராவ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருப்பத்தூர் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஜூலை 15-ஆம் தேதி பகல் 12 மணிக்கு அஞ்சல் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.
முகாமில் பதிவுத் தபால், விரைவுத் தபால், மணியார்டர், சேமிப்பு கணக்குகள், சேமிப்புப் பத்திரங்கள், ஆயுள் காப்பீடு உள்ளிட்ட அஞ்சல் சேவை குறித்த புகார்களை முழு விவரங்களுடன் நேரடியாக வந்து தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT