வேலூர்

மணல் கடத்திய 4 பேர் கைது

DIN


குடியாத்தம் அருகே மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
குடியாத்தம் நகர போலீஸார் வெள்ளிக்கிழமை போடிப்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கௌன்டன்யா ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் எடுத்துச் சென்ற 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும், என்.எஸ்.கே. நகரைச் சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் வினோத், தென்னரசன், சங்கர், முனிசாமி ஆகிய 4 பேரைக் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT