வேலூர்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

DIN

ஆற்காடு நகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை நகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
ஆற்காடு நகராட்சிஆணையர் ஷகிலா தலைமையில் சுகாதார ஆய்வாளர் அப்துல் ரஹீம் உள்ளிட்ட 
அதிகாரிகள் பேருந்து நிலையம், அண்ணாசாலை, ஷா காஞ்சிபஜார், கலவை சாலை பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அப்போது கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த ஒரு டன் பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்துள்ளது?

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடன் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனை!

அன்னையர் நாள்: தலைவர்கள் வாழ்த்து!

உலக செவிலியர் நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

திருப்பதி செல்வோர் கவனத்துக்கு...முக்கிய அறிவிப்பு!

SCROLL FOR NEXT