வேலூர்

பள்ளி வாயிலின் நடுவே மின் கம்பம்: அகற்ற வலியுறுத்தல்

DIN

அரக்கோணம் நகராட்சி 1, 21, 22 ஆகிய வாா்டுகளுக்காக காந்தி நகரில் நகராட்சி நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இப்பள்ளி நுழைவு வாயிலின் நடுவில் மின் கம்பம் உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகின்றனா். மேலும், பள்ளிக்கு சத்துணவுக்கான பொருள்கள் கொண்டு வரும் வாகனங்கள் உள்ளே செல்ல முடிவதில்லை. எனவே, இந்த மின் கம்பத்தை அகற்றி வேறு இடத்தில் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குபேந்திரன், அரக்கோணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT