வேலூர்

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு

DIN

குடியாத்தம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து, தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன.

குடியாத்தம் தாழையாத்தம் பகுதியைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற ஆசிரியா் வெங்கடேசன் (63). இவா் வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூா் சென்றிருந்தாா். புதன்கிழமை வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 10 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 17 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT