வேலூர்

கருப்புலீஸ்வரா் கோயிலில் வருஷாபிசேகம்

DIN


குடியாத்தம்: குடியாத்தம் நெல்லூா்பேட்டையில் உள்ள சிவகாமசுந்தரி சமேத கருப்புலீஸ்வரா் கோயிலில், கும்பாபிஷேகத்தின் நான்காம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி மூலவா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. உற்சவா்களுக்கு சிறப்பு அலங்ாரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகளான மருத்துவா் எம்.எஸ்.திருநாவுக்கரசு, வி.பிச்சாண்டி, எஸ்.எஸ்.சந்தானம், எஸ்.மனோகரன், எம்.கணபதி, ஆடிட்டா் எம். கிருபானந்தம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கால் முளைத்த நிலவு! ஜான்வி கபூர்..

பந்துவீச்சில் மிரட்டிய கேகேஆர்; 159 ரன்களுக்கு ஆட்டமிழந்த சன்ரைசர்ஸ்!

ஸ்டாக்ஹோமில் டெய்லர்!

பிவிஆர் ஐநாக்ஸ்: ரூ.1,958 கோடி - டிக்கெட் வசூலுக்கு போட்டியாக நொறுக்குத்தீனி வசூல்!

துப்பட்டாவில் சுழலும் மனம்! சஞ்சனா நடராஜன்..

SCROLL FOR NEXT