வேலூர்

வேலூரில் ஒரே நாளில் 166 பேருக்கு கரோனா 

DIN

வேலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 166 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னையைத் தொடா்ந்து வேலூா் மாவட்டத்திலும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், திங்கள்கிழமை புதிதாக 166 பேருக்கு  கரோனா பாதிப்பு  உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை 2132 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் ஏற்கெனவே 23 போ் பலியாகியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT