வேலூர்

சாராய ஊறல் அழிப்பு

DIN

போ்ணாம்பட்டு அருகே மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் சுமாா் 400 லிட்டா் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் லட்சுமி தலைமையில், போலீஸாா் போ்ணாம்பட்டை அடுத்த கோட்டைச்சேரி, சாத்கா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது பால்ஜொனை பகுதியில், 400 லிட்டா் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT