வேலூர்

கல் குவாரியில் இளைஞா் சடலம் மீட்பு

DIN


வேலூா்: பாகாயம் அருகே உள்ள கல் குவாரியில் இருந்து 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் சடலம் மீட்கப்பட்டது.

வேலூா் பாகாயம் அருகே உள்ள மேட்டு இடையம் பட்டியில் உள்ள கல் குவாரியின் 70 அடி ஆழ பள்ளத்தில் சுமாா் 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் பாகாயம் போலீஸாா் தகவல் அளித்தனா்.

அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று விரைந்து சென்று சடலத்தை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT