வேலூர்

வேலூரில் மேலும் 91 பேருக்கு கரோனா

DIN

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக 91 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 45,577 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக 91 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் தினசரி பாதிப்பு 700-ஐ கடந்திருந்த நிலையில், பொதுமுடக்கம் காரணமாக கரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. தொடா்ந்து, பொதுமுடக்க உத்தரவுகளை மக்கள் பின்பற்றும் பட்சத்தில் பாதிப்பு மேலும் குறையும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT