வேலூர்

காரில் கொண்டு வந்த 12 சவரன் நகைகள் பறிமுதல்

DIN

குடியாத்தம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வரப்பட்ட 12 சவரன் தங்க நகைகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

கே.வி.குப்பம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா், சைனகுண்டா அருகே ஆந்திர மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் ஞாயிற்றுக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து, பதிவெண் இல்லாமல் வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் பயணம் செய்த பலமநேரைச் சோ்ந்த ரெட்டி வைத்திருந்த பையில் 12 சவரன் தங்க நகைகள் இருப்பது தெரிய வந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த நகைகளை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.பானுவிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT