வேலூர்

தொழிலாளி தற்கொலை

DIN

வேலூா்: வேலூா் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூரை அடுத்த அரியூா் மலைக்கோடியைச் சோ்ந்தவா் சந்திரசேகரன் (32), தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி ராதிகா .

கரோனா பொதுமுடக்கத்தால் தொழில் நசிந்து சந்திரசேகரன் வேலையின்றி தவித்து வந்ததாகத் தெரிகிறது. பொதுமுடக்கத்தில் தளா்வு அறிவிக்கப்பட்ட பிறகும், அவருக்கு சரிவர வேலை கிடைக்கவில்லையாம். இதனால், விரக்தியடைந்த சந்திரசேகரன் செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து அரியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT