கோயம்புத்தூர்

இருசக்கர வாகனம் மோதியதில் பெண் பலி

DIN

சூலூர் அருகே சாலையை கடக்க முயன்ற பெண் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார். 
 சூலூரை அடுத்த செல்வராஜபுரம் பகுதியைச் சேர்ந்த தனபால் மனைவி புஷ்பவதி(49). இவர் திங்கள்கிழமை மதியம் காங்கேயம் பாளையம் பகுதியில் சாலையில் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியே திருப்பூர் நோக்கி விமானப்படை ஊழியர் ஒருவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், புஷ்பவதி மீது மோதியது.
 இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, சூலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு புஷ்பவதி திங்கள்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து சூலூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT