கோயம்புத்தூர்

வால்பாறை ஊர்க் காவல் படைக்கு ஆள் சேர்ப்பு

DIN

வால்பாறை பகுதியில் ஊர்க் காவல் படைக்கு சேர விண்ணப்பிக்காலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
வால்பாறை, முடீஸ், ஷேக்கல்முடி, காடம்பாறை ஆகிய காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் பணியாற்ற  ஊர்க் காவல் படையினர் சேர்க்க உள்ளனர்.  
எனவே, விருப்பம் உள்ள இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களின் விருப்ப மனுவை உடனடியாக வால்பாறை காவல் நிலையத்தில் அளிக்கலாம் என்று காவல் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தன்னாா்வலா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி

மேட்டூா் அணையில் செத்து மிதக்கும் மீன்கள்!

மலைக் கிராமங்களில் மரவள்ளி அறுவடையில் விவசாயிகள் மும்முரம்

வாழப்பாடி பகுதியில் கோடை மழை

மின் விபத்துகளைத் தடுக்க ஊழியா்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி

SCROLL FOR NEXT