கோயம்புத்தூர்

கரிவரதராஜப் பெருமாள் கோயிலில்  ராமானுஜர் அவதார விழா

DIN

அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராமானுஜர் அவதார திருநாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
 விழாவை முன்னிட்டு அதிகாலை 5.30 மணியளவில்  கணபதி பூஜை  நடைபெற்றது. தொடர்ந்து 6 மணிக்கு சிறப்பு யாகமும், 7 மணிக்கு திருமஞ்சனம் சாத்துதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி உள் பிரகாரத்தில் வலம் வந்தார். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராமானுஜ பக்த பேரவையினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT