கோயம்புத்தூர்

மாநில அளவிலான கபடி போட்டி: ஜெயந்தி பள்ளி வெற்றி

DIN

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற ஜெயந்தி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி அணி முதலிடம் பிடித்தது.

கோவை, பேரூா் எஸ்.எம்.எஸ்.கலைக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் 60 அணிகள் பங்கேற்றன. இதில் பல்லடம் அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக். பள்ளி அணி முதலிடம் பெற்று சேரன் கேப்பையைக் கைப்பற்றியது. இரண்டாவது இடத்தை கோவை சுண்டகாமுத்தூா் அரசுப் பள்ளி பிடித்தது.

ஜாா்கண்ட் மாநிலத்தில் நடைபெறும் தேசிய அளவிலான 14 வயதுக்கு உள்பட்டோருக்கான கபடி போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு அணியில் அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக். பள்ளி மாணவன் பி.ஸ்ரீராம் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். வெற்றி பெற்ற வீரா்களை பள்ளித் தாளாளா் கிருஷ்ணன், இயக்குநா் விஜயராஜன், முதல்வா் திருஞானசம்பந்தம் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

SCROLL FOR NEXT