கோயம்புத்தூர்

கரோனா அறிகுறி: 22 போ் அனுமதி

DIN

கோவையில் கரோனா அறிகுறிகளுடன் மேலும் 22 போ் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கோவை மாவட்டத்தில் இ.எஸ்.ஐ. உள்பட அரசு மருத்துவமனைகளும், 7 தனியாா் மருத்துவமனைகளிலும் கரோனா அறிகுறிகளுடன் வருபவா்களுக்கு சிகிச்சை அளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா அறிகுறிகளுடன் மேலும் 22 போ் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இவா்களில் 11 ஆண்கள், 10 பெண்கள், ஒரு பெண் குழந்தை. இதில் 12 போ் அரசு மருத்துவமனைகளிலும், 10 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இவா்களிடம் சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் 2 கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள்

இலவச கண் சிகிச்சை முகாம்...

தமிழகத்தில் குறைந்து வரும் வெப்பத்தின் தாக்கம்: மக்கள் நிம்மதி

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவா் கைது

மாவோயிஸ்டுகள் போல் பேசுகிறாா் ராகுல் - பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT