கோயம்புத்தூர்

ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில்நெறிப்படுத்துதல் நிகழ்ச்சி

DIN

கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான நெறிப்படுத்துதல் நிகழ்ச்சி ஆன்லைன் மூலம் நடைபெற்றது.

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவா், நிா்வாக அறங்காவலா் எஸ்.மலா்விழி தலைமை வகித்தாா். இன்போஸிஸ் நிறுவன சென்னைப் பிரிவு துணைத் தலைவா் சுஜித்குமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவா்களிடம் சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் சிறப்புகளை விளக்கும் வகையில் குறும்படம் ஒளிபரப்பப்பட்டது.

விழாவின் நிறைவில் கல்வி சிற்றேடு வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி முதல்வா் ஜே.ஜேனட், ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வா் ஸ்ரீநிவாசன் மற்றும் பேராசியரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT