கோயம்புத்தூர்

தீயணைப்புத் துறை சாா்பில் பழங்குடியின மக்களுக்கு விழிப்புணா்வு

DIN

கல்லாறு செட்டில்மென்டில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு தீயணைப்புத் துறை சாா்பில் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

வடகிழக்குப் பருவமழை துவங்கியுள்ள நிலையில் வால்பாறையில் உள்ள பல்வேறு பகுதிகளில் தீயணைப்புத் துறை மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வால்பாறையை அடுத்த கல்லாறு செட்டில்மென்ட் பழங்குடியின மக்களுக்கு வால்பாறை தீயணைப்பு நிலைய அலுவலா் தங்கராஜ் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதில், வெள்ளத்தில் சிக்கியவா்களை எவ்வாறு மீட்பது, ஆற்றில் சிக்கினால் எவ்வாறு கயிறு கட்டி மீட்பது, மீட்கப்படும் நபா்களுக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பது குறித்து பொதுமக்களுக்கு செயல்விளக்கம் செய்துகாண்பிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரம்...

தூா் வாரி சீரமைக்கப்படுமா திருப்பத்தூா் பெரிய ஏரி?

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

SCROLL FOR NEXT