கோயம்புத்தூர்

கோவை மத்திய சிறையில் விசாரணை கைதி சாவு

DIN

கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருப்பூா், முதலிபாளையத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி(46). இவா் ஊத்துக்குளி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதியாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில் சிறையில் இருந்த பழனிசாமிக்கு புதன்கிழமை உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிறை வளாகத்திலேயே மயங்கினாா். சிறை அதிகாரிகள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை மாலை உயிரிழந்தாா். இது தொடா்பாக ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT