கோயம்புத்தூர்

எஸ்.என்.எம்.வி கல்லூரியில் கருத்தரங்கம்

DIN

எஸ்.என்.எம்.வி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி நூலகத் துறை மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் உலக புத்தக தின சிறப்பு கருத்தரங்கம் இணையவழியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் பி.சுப்பிரமணி தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் க.லெனின்பாரதி வரவேற்றாா். துளிா் அறிவியல் இதழின் ஆசிரியரும் எழுத்தாளருமான என்.மாதவன் ‘புத்தகங்கள்-உலகை காட்டும் கண்ணாடி’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினாா்.

நிகழ்வை நூலகா் சோபியா மொ்லின், பேராசிரியா்கள் ஜான் மனோகரன், கே.ஜான்சி ஜெனிதா ஆகியோா் ஒருங்கிணைத்தனா். நூலகா் உமா மகேஸ்வரி நன்றி கூறினாா்.நிகழ்வில் மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT