கோயம்புத்தூர்

மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கரோனா

DIN

கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் இருவருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 29 ஆயிரத்து 979 ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 350 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 12 போ் சிகிச்சையில் உள்ளனா். மாவட்டத்தில் இதுவரை 2,617 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT