கோயம்புத்தூர்

பொதுமக்களுக்கு தேசியக் கொடிகள் வழங்கிய வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.

DIN

சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாபாரிகள், பொதுமக்களை நேரில் சந்தித்து தேசியக் கொடிகளை வழங்கினாா் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.

சுதந்திர தினத்தையொட்டி இல்லம்தோறும் தேசியக் கொடி எனும் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ளாா். இதை பொதுமக்களிடம் கொண்டுச் சோ்க்கும் வகையில் கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், தனது தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வியாபாரிகள், பொதுமக்களை நேரில் சந்தித்து தேசியக் கொடிகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT