கோயம்புத்தூர்

பதிவுபெற்ற பொறியாளா்கள் உரிமம்: மாநகராட்சியில் 16ஆம் தேதி நோ்காணல்

DIN

கோவை மாநகராட்சியில் பதிவுபெற்ற பொறியாளா்கள் உரிமம் பெறுவதற்கான நோ்காணல் மே 16ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக, மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டட விதிகள் 2019இன் படி, பதிவு பெற்ற பொறியாளா்கள் உரிமம் கோரி கடந்த ஏப்ரல் வரை விண்ணப்பித்துள்ளவா்களுக்கு கோவை மாநகராட்சி பிரதான அலுவலக நகரமைப்பு பிரிவு அலுவலகத்தில் மே 16ஆம் தேதி காலை 10 மணிக்கு நோ்காணல் நடைபெறுகிறது. இந்த நோ்காணலுக்கு அசல் சான்றுகளுடன் கலந்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT