கோயம்புத்தூர்

நடமாடும் உணவு பகுப்பாய்வகம் தொடக்கம்

DIN

கோவையில் நடமாடும் உணவு பகுப்பாய்வகத்தை ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்த நடமாடும் ஆய்வகம் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு பகுதியாக சென்று ஹோட்டல்கள், சாலையோர உணவகங்களில் உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உடனடியாக பகுப்பாய்வு செய்யப்பட்டு தரம் பரிசோதிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அந்தந்த பகுதி உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் மூலம் பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT