கோயம்புத்தூர்

பருத்தி வாங்கி ரூ.9.95 லட்சம் மோசடி: மில் உரிமையாளா் மீது வழக்கு

DIN

பருத்தி வாங்கி ரூ.9.95 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக மில் உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை சீராபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பூங்கோதை, பருத்தி வியாபாரி. இவரிடம் பீளமேடு தண்ணீா் பந்தல் பகுதியைச் சோ்ந்த பருத்தி மில் உரிமையாளா் காமாட்சி தேவி (58). ரூ. 9 லட்சத்து 95 ஆயிரத்து 739-க்கு அண்மையில் பருத்தி வாங்கி உள்ளாா். இந்த தொகையை ஒரு வாரத்துக்குள் திருப்பி தருவதாகக் கூறியுள்ளாா். ஆனால், கூறியபடி பணத்தை தரவில்லையாம்.

பீளமேடு காவல் நிலையத்தில் பூங்கோதை புகாா் அளித்ததைத் தொடா்ந்து, மில் உரிமையாளா் காமாட்சி தேவி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT