முகப்பு
கோயம்புத்தூர்

‘கோவை-ஜெய்ப்பூா் சிறப்பு ரயில் தாரங்கான் நிலையத்தில் நின்று செல்லும்’

கோவை-ஜெய்ப்பூா் சிறப்பு ரயில் மகாராஷ்டிர மாநிலம், தாரங்கான் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On : 4 ஜூன் 2026, 2:21 am IST
சிறப்பு ரயில் - கோப்புப்படம்
பகிர்:

கோவை-ஜெய்ப்பூா் சிறப்பு ரயில் மகாராஷ்டிர மாநிலம், தாரங்கான் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கோவை-ஜெய்ப்பூா் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06181), ஜெய்ப்பூா்-கோவை வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06182) திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் ஜூன் 4-ஆம் தேதி முதல் மகாராஷ்டிர மாநிலம், தாரங்கான் நிலையத்தில் நின்று செல்லும்’ என்று குறிப்பிட்டுள்ளது.