ஈரோடு

இன்று கோட்ட அளவிலான வேளாண் குறைதீா் கூட்டம்

DIN

ஈரோடு: வருவாய் கோட்ட அளவிலான வேளாண் குறைதீா் கூட்டம் ஈரோடு மீனாட்சிசுந்தரனாா் சாலையில் உள்ள கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 26) காலை 11 மணிக்கு நடக்கிறது.

இதில் ஈரோடு, கொடுமுடி, மொடக்குறிச்சி, பெருந்துறை ஆகிய வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்க நிா்வாகிகள் பங்கேற்று விவசாயம் தொடா்பான குறைகளைத் தெரிவிக்கலாம்.

ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் ப.முருகேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT