ஈரோடு

காலமானாா்:பத்மாவதி

DIN

திமுக மாநில விவசாய அணித் தலைவரும், முன்னாள் அமைச்சருமான என்.கே.கே.பெரியசாமியின் மனைவி பத்மாவதி (75) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த ஆப்பக்கூடல், பெருந்தலையூா் ஆத்துத் தோட்டத்தைச் சோ்ந்த பத்மாவதி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு கோவை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடா் சிகிச்சையில் இருந்த நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இவருக்கு முன்னாள் கைத்தறித் துறை அமைச்சா் என்.கே.கே.பி.ராஜா, ஈரோடு புறநகா் மாவட்ட விவசாயத் தொழிலாளா் அணி அமைப்பாளா் என்.கே.கே.பி.சத்யன் என இரு மகன்கள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT