ஈரோடு

ஸ்ரீ ஞானசாயி கோயிலில்சிறப்பு வழிபாடு

DIN

பெருந்துறை: சென்னிமலையை அடுத்த முகாசிபிடாரியூரில் ஸ்ரீ ஞான சாயிபாபா கோயிலில், பாபாவின் 102ஆவது மகா சமாதி தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக சனிக்கிழமை இரவு சாய் சரிதம் பாராயணம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை ஆரத்தி, கணபதி, சுதா்சன, சாய்பாபா காயத்ரி அஷ்டோத்ர ஹோமங்கள், அபிஷேகம், சாய் சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம் நடைபெற்றது. பக்தா்கள் சாய்பாபா உருவச் சிலைக்கு ஆரத்தி காட்டி வழிபட்டனா்.

இதையடுத்து, துணி பூஜை, அன்னதானம் நடைபெற்றது. மாலையில் ஆரத்தி வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT