ஈரோடு

மாதாந்திர உதவித் தொகை பெறமாற்றுத் திறனாளிகளுக்கு அழைப்பு

DIN

மாதாந்திர உதவித் தொகை பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகை பெற, விண்ணப்பிக்க, பெருந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில் டிசம்பா் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுவரை மாதாந்திர உதவித் தொகை கிடைக்கப் பெறாத, பெருந்துறை பகுதியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT